அதிகாரி

பாலஸ்தீனம் குறித்து மார்ச் 24ஆம் தேதி ஃபேஸ்புக்கில் வெளியிட்ட பதிவின் தொடர்பில் சிங்கப்பூருக்கான இஸ்‌ரேலியத் தூதரக அதிகாரி இஸ்‌ரேலுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேலாங்கில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவின் தலைவராக இருந்த துணைக் காவற்படை அதிகாரி ஒருவர், அந்தப் பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமான பாலியல் ஊக்க மருந்துகளைத் தமது சொந்தப் பயன்பாட்டிற்காக எடுத்துக்கொண்டார்.
‘விட்டிலைகோ’ எனப்படும் சரும பிரச்சினை தனது நான்கு வயதில் முதலில் கண்டறியப்பட்டபோது, ஆனந்த் சத்தி குமார் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.
பணி தொடர்பான இணையவாசலைப் பயன்படுத்தி, அனுமதியின்றி 34 கைதிகளின் விவரங்களைச் சோதித்ததாகச் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒருவர் குற்றம் இழைத்ததாகக் கூறி, அதற்காகப் பணம் செலுத்தக் கூறி மிரட்டினால், அது கட்டாயம் உண்மையாக இருக்காது என எச்சரிக்கின்றனர் சிங்கப்பூர் காவல் துறையினர்.